பனங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நல்லதம்பி அவர்கள் இன்று (16/11/2022) காலமானார்.
அன்னார் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலையான புளியம்பத்தை கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
.
அன்னாரது இழப்பு கல்விச்சமூகத்திற்கு பெரும் இழப்பு என்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
மேலும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.