அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சுவாமி விபலானந்தா சிறுவர் நிலையத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கைலாயபிள்ளை ஐயா அவர்கள் இன்று (20.03.2023) திங்கட்கிழமை தனது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.
இறைபணிச்செம்மல் த.கைலாயபிள்ளை அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உறவுகள் நலன்விரும்பிகள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இறைவன் அருளால் இன்று போல் என்றும் தன் வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ்ந்திட Alayadivembuweb.lk இணையத்தள உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.