ஆலையடிவேம்பை சேர்ந்த மயூரன் அக்கரைப்பற்று பனங்காட்டைச் சேர்ந்த பிரித்திகா அவர்களின் திருமண நிகழ்வு இன்று (27.10.2022) வியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
திரு.திருமதி மயூரன் பிரித்திகா தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.
இவர்களுடன் சேர்ந்து ஆலையடிவேம்புவெப் இணையக்குழு சார்பில் நாங்களும் வாழ்த்துகின்றோம்.