Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு….

திருக்கோவில் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு….

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் vC வீதி எதிர்ரொளி மைதானத்தில் இருந்து அதனுடன் அண்டிய கடல்கரை சூழலும் இன்று (12) டெங்கு ஒழிப்பு துப்பரவு பணி திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.P. மோகனகாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதே சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கள உத்தியோகத்தர்கள், கிராமசேவகர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபையினர் மற்றும் பொது மக்கள் என பலரும் இவ் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஜேகே.யதுர்சன்

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *