அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் vC வீதி எதிர்ரொளி மைதானத்தில் இருந்து அதனுடன் அண்டிய கடல்கரை சூழலும் இன்று (12) டெங்கு ஒழிப்பு துப்பரவு பணி திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.P. மோகனகாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதே சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கள உத்தியோகத்தர்கள், கிராமசேவகர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபையினர் மற்றும் பொது மக்கள் என பலரும் இவ் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஜேகே.யதுர்சன்