Latest News
Home / உலகம் / தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பூர்வீக இடமாக கொண்ட தமிழ் மாணவி பிரான்ஸில் கடலில் மூழ்கி உ யிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் இரஞ்சன் அனித்திரா (வயது19) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.

கடந்த திங்கட்கிழமை தனது சக பல்கலைக்கழக நண்பிகளுடன் கடலில் நீராடச்சென்றவேளையே நீரி மூழ்கி அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உ யிரிழந்த நிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி த ப்பியுள்ளனர்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *