Latest News
Home / இலங்கை / சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி!

சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி!

சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

‘ஏ’ முதல் ‘எல்’ வரையான வலயங்களிலும் ‘பீ’ முதல் ‘டபிள்யூ’ வரையான வலயங்களிலும் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *