Latest News
Home / இலங்கை / கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு.

கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு.

காட்டுப்பாதை திறந்துவைக்கும் நிகழ்வானது 22.07.2022 வெள்ளிக்கிழமை இன்று காலை 7.00மணிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சீத்தாராம் குருக்கள், உதவிக்குருக்கள் சிவஶ்ரீ கோபிநாதசர்மா ஆலய வண்ணக்கர் திரு. திசாநாயக்க சுதுநிலமே மொனராகலை மேலதிக அரசாங்கஅதிபர், லாகுகல பிரதேச செயலாளர் திரு ந.நவநீதராஜா, கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு எஸ். நவநீதராஜா,முப்படை அதிகாரிகள், வனபாதுகாப்பு உயர் அதிகாரிகள், காரைதீவு தவிசாளர்”திரு.கி.ஜெயசிறில்,மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி, ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள், யாத்திரை அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Check Also

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *