Latest News
Home / கவிதைக்களம் / என் அம்மா….

என் அம்மா….

நெஞ்சகத்தின் கீழ் கூடுகட்டியவள்!
தொப்பிலிலே கையிறு கட்டியவள்!
உதிரத்தில் உணவு ஊட்டியவள்!
எனை காத்த இரும்பு பெட்டியவள்!

பத்து மாதம் எனை சுமந்தவள்!
வலியோடு பகலிரவு பல கடந்தவள்!
இதய துடிப்பை இன்னிசையாக்கியவள்!
இருள் பயத்தை போக்கியவள்!

உளி கொண்டு வலி ஊசியாய் குத்தியும்!
எனை பெற்றெடுத்(த)…..தாயே!
மூன்றெழுத்து அம்மா!
நீ எனக்கு முடிவில்லா வானம்!

Check Also

கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *