Latest News
Home / இலங்கை / ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் மருந்துகள் வீடுகளுக்கு

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் மருந்துகள் வீடுகளுக்கு

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் மருந்து பொருட்களை ஒன் லைன் விநியோகிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலககளுவௌ இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைய மீண்டும் அந்த நடவடிக்கையை ஓசுசல மூலம் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *