ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இன்றைய தினம் (30.07.2022) மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மாபெரும் குறித்த அன்னதானத்திற்கான பங்களிப்பை அகில இலங்கை இந்துமாமன்றம், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுவாழ் நல்லுள்ளம் படைத்த அன்பர்கள் வழங்கி இருந்ததுடன். சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.