அமரர். பூபாலபிள்ளை சிவகெங்கை
சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று நாவற்காடு,கோபால் கடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலபிள்ளை சிவகெங்கை அவர்கள் (07.02.2021) ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பூபாலபிள்ளை சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புப்புதல்வியும் அமரர் கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் அழகுதுரை,காருண்ணியம், புவனேந்திரன், சிவகுரு, குமாரசாமி, சந்தானலெட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
கிருபை, நிரஞ்சலாதேவி, ஆனந்தி, மோட்சவதி மற்றும் கிருபராஜா ஆகியோரின் மாமியாரும்.
பவளராணி, தில்லையம்மா,கண்ணகை, சண்முகராசா, காலம்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் சகோதரியும்.
சுந்தரலிங்கம், கௌரி,சிறிதரன் சிறிதரன் ,ரேகா, லேகா, சுதாஜினி, தர்சன், பிரசாத், அருண், கபிஷன், தலோஜன், டினோ, டிலன்சிஜா, புருஷனா,கிருத்திகா,சுஜந்தன், கிருஷ்ரிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவு டல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 07.02.2021 இன்று ஞாயிற்றுக்கிழமை 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அக்கரைப்பற்று இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்