Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு….

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு….

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (09.09.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.

இன்று (10.09.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திருமதி. பாக்கியவதி கோவிந்தசாமி குடும்பத்தினர் பங்களிப்புடன் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

Check Also

‘குருபிரதிபா பிரபா’ விருது பெற்ற அதிபர் திரு.ஸ்ரீ. மணிவண்ணன்….

கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த சேவை செய்தமைக்கான அதிபர்களுக்கான தேர்வில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆலையடிவேம்பு கல்வி கோட்ட, அளிக்கப்பை திகோ/புனித …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *