அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தனர் ஏற்பாட்டில் இன்றைய தினம் (04.11.2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை இரத்ததான முகாம் சத்ய சாயி சேவா நிலையத்த்தில் பிரதேச பல கொடையாளர்களின் வருகையுடன் இடம்பெற்றது.
Check Also
பனங்காடு வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் பாவனைக்காக வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிப்பு….
உலக வங்கியின் நிதியுதவியில் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP திட்டத்தின் ஊடாக ஆலையடிவேம்பு, பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட …